என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வருடாபிஷேகம்
Byமாலை மலர்4 Dec 2019 6:43 AM GMT (Updated: 4 Dec 2019 6:43 AM GMT)
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, வருடாபிஷேகம் நடைபெற்றது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, வருடாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் புனிதநீர் சேகரிக்கப்பட்ட கலசத்திற்கு விக்னேஸ்வர பூஜை, ருத்ர ஹோமங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அந்த கலசத்தில் இருந்த புனித நீரால் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் மற்றும் பண்டிதர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் புனிதநீர் சேகரிக்கப்பட்ட கலசத்திற்கு விக்னேஸ்வர பூஜை, ருத்ர ஹோமங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அந்த கலசத்தில் இருந்த புனித நீரால் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் மற்றும் பண்டிதர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X