என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் கருட சேவை
Byமாலை மலர்14 Oct 2019 6:17 AM GMT (Updated: 14 Oct 2019 6:17 AM GMT)
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது.
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது. விழாவில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
இதேபோல் கீழப்பாவூர் நவநீதகிருஷ்ணன் கோவில், ராமர் கோவில் ஆகியவற்றிலும் கருடசேவை நடைபெற்றது. மேலும் முக்கூடல் வடக்கு ராமசாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் அலங்காரம், அபிஷேகம், பூஜைகள், ஆஞ்சநேயர் சுவாமி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி, கோலாட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கீழப்பாவூர் நவநீதகிருஷ்ணன் கோவில், ராமர் கோவில் ஆகியவற்றிலும் கருடசேவை நடைபெற்றது. மேலும் முக்கூடல் வடக்கு ராமசாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் அலங்காரம், அபிஷேகம், பூஜைகள், ஆஞ்சநேயர் சுவாமி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி, கோலாட்டம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X