என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![அத்திவரதர் அத்திவரதர்](https://img.maalaimalar.com/Articles/2019/Aug/201908111019311426_Kancheepuram-Athi-varadar-temple_SECVPF.gif)
X
அத்திவரதர்
இதற்கு முன்பு அத்தி வரதர்
By
மாலை மலர்11 Aug 2019 4:49 AM GMT (Updated: 11 Aug 2019 4:49 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பல நூறு ஆண்டுகளாக அத்தி வரதர், அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளிவந்து காட்சி தந்து வருவதாக கூறிவந்தாலும், 1854-ம் ஆண்டு காட்சி தந்தது முதல்தான் முறையான பதிவு காணப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளாக அத்தி வரதர், அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளிவந்து காட்சி தந்து வருவதாக கூறிவந்தாலும், 1854-ம் ஆண்டு காட்சி தந்தது முதல்தான் முறையான பதிவு காணப்படுகிறது.
அதிலும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வந்திருக்கிறது. 18.6.1854-ல் காட்சி தந்த அத்தி வரதர், அதன்பிறகு 38 ஆண்டுகளுக்குப் பின்னர் 13.6.1892-ல் அருள்பாலித்திருக்கிறார்.
பின்னர் 45 ஆண்டுகள் கழித்து 12.7.1937-ம் ஆண்டு காட்சி தந்துள்ளார். தொடர்ந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகு 2.7.1979-ல் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளார். தற்போது சரியாக 40 ஆண்டுகளுக்குப் பின் 1.7.2019 முதல் காட்சி தந்து வருகிறார். இனி அத்தி வரதரை, 2059-ம் ஆண்டில்தான் தரிசிக்க முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)