என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வரதர் சிலையை அத்தி மரத்தில் செய்யக்காரணம்
Byமாலை மலர்2 July 2019 9:03 AM GMT (Updated: 2 July 2019 9:03 AM GMT)
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அத்தி மரத்தில் அந்த பெருமாள் சிலையை பிரம்மா வடித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பெருமாள் தனக்கு உதவி செய்ததால் மகிழ்ச்சி அடைந்த பிரம்மா அந்த பெருமாளுக்கு ஒரு சிலை செய்ய முடிவு செய்தார். அந்த சிலை எப்படி அமைய வேண்டும் என்று பெருமாளிடமே அவர் விளக்கம் கேட்டார். உடனே பெருமாள் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.
சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் புண்ணிய கோடி விமானத்தில் பெருமாள் இந்த காட்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சியை நன்கு பார்த்துக் கொண்ட பிரம்மா தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் வடிவத்தை அதே மாதிரி சிலையாக வடிவமைத்தார்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அத்தி மரத்தில் அந்த பெருமாள் சிலையை பிரம்மா வடித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் புண்ணிய கோடி விமானத்தில் பெருமாள் இந்த காட்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சியை நன்கு பார்த்துக் கொண்ட பிரம்மா தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் வடிவத்தை அதே மாதிரி சிலையாக வடிவமைத்தார்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக அத்தி மரத்தில் அந்த பெருமாள் சிலையை பிரம்மா வடித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X