என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சித்திரையில் சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள்
Byமாலை மலர்13 April 2016 9:22 AM GMT (Updated: 13 April 2016 9:26 AM GMT)
சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன.
சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. அவற்றில் சில இங்கு...
* சித்திரை மாதம் வரும் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில்தான் ராமர் பிறந்தார். அன்றைய தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.
* சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் செய்தார். அன்றைய தினம் மத்ஸ்ப ஜெயந்தியாக நடக்கிறது.
* சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
* சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திர புத்திரர் தோன்றினார். ஒவ்வொருவரின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக ஒருவரை, சித்திரம் போல் வரைந்தார் சிவபெருமான். அந்த சித்திரத்தில் இருந்து உயிர்ப்பெற்றவர் சித்திர புத்திரன். இவர் எமதர்மனின் கணக்கராக இருப்பதாக இதிகாச, புராணங்கள் கூறுகின்றன.
* சித்திரை மாதம் வரும் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில்தான் ராமர் பிறந்தார். அன்றைய தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.
* சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் செய்தார். அன்றைய தினம் மத்ஸ்ப ஜெயந்தியாக நடக்கிறது.
* சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
* சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திர புத்திரர் தோன்றினார். ஒவ்வொருவரின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக ஒருவரை, சித்திரம் போல் வரைந்தார் சிவபெருமான். அந்த சித்திரத்தில் இருந்து உயிர்ப்பெற்றவர் சித்திர புத்திரன். இவர் எமதர்மனின் கணக்கராக இருப்பதாக இதிகாச, புராணங்கள் கூறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X