என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடன் மற்றும் நோய் தீர்க்கும் மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர்
Byமாலை மலர்14 Sep 2016 5:41 AM GMT (Updated: 14 Sep 2016 5:41 AM GMT)
விசாலாட்சி விநாயகரை வழிபட்டால் சாபங்கள், தீராத நோய்கள், கடன் தொல்லை, திருமண தடை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பொதுவாக ஆற்றாங்கரை, குளக்கரை, மரத்தடிகளில் தான் விநாயகர் காட்சி அளிப்பார். ஆனால் மதுரை அருகே உள்ள திருப்புவனத்தில் வைகை ஆற்று பாலத்தை கடந்து சென்றால் விசாலாட்சி ஜோதிட மந்த்ராலயத்தில் திசை மாறி தெற்குமுக விசாலாட்சி விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.
இங்கு எல்லா நாட்களிலும் மற்றும் சங்கடஹர சதுர்த்தி அன்றும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தந்து 7 பெரிய தேங்காய் மாலையாக சமர்ப்பித்து 7 லட்டு, 7 எலுமிச்சம் பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
இதனால் முன்னோர் சாபங்கள், தீராத நோய்கள் நீங்கி தொழில் வளம் பெருகி கடன் தொல்லை தீர்ந்து திருமண தடையும் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தரிசன தொடர்புக்கு அறங்காவலர் கரு.கருப்பையா - செல்:94431-65504.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X