search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாளின் வித்தியாசமான பலவித வடிவங்கள்
    X

    பெருமாளின் வித்தியாசமான பலவித வடிவங்கள்

    சில இடங்களில் பெருமாள் வித்தியாசமான காணகிடைக்காத வடிவங்களில் காட்சி அளிக்கிறார். அவை என்னவென்று பார்க்கலாம்.
    * குருவாயூரில் குழந்தை வடிவில் வீற்றிருந்து பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    * திருக்கோவிலூரில் மூலவரான பெருமாள், இலுப்பை மரத்தால் ஆனவர்.

    * காரமடையில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசனம் செய்யலாம்.

    * கருங்குளத்தில் மூன்றடி உயரம் உள்ள சந்தனக் கட்டை வடிவில் பெருமாள் அருள்புரி கிறார்.

    * திருப்பாற்கடல் என்ற ஊரில் ஆவுடையார் மீது சிவலிங்கத்திற்கு பதிலாக பெருமாள் நின்று கொண்டிருக்கிறார்.
    Next Story
    ×