என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெருமாளின் வித்தியாசமான பலவித வடிவங்கள்
Byமாலை மலர்12 July 2016 9:20 AM GMT (Updated: 12 July 2016 9:21 AM GMT)
சில இடங்களில் பெருமாள் வித்தியாசமான காணகிடைக்காத வடிவங்களில் காட்சி அளிக்கிறார். அவை என்னவென்று பார்க்கலாம்.
* குருவாயூரில் குழந்தை வடிவில் வீற்றிருந்து பெருமாள் அருள்பாலிக்கிறார்.
* திருக்கோவிலூரில் மூலவரான பெருமாள், இலுப்பை மரத்தால் ஆனவர்.
* காரமடையில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசனம் செய்யலாம்.
* கருங்குளத்தில் மூன்றடி உயரம் உள்ள சந்தனக் கட்டை வடிவில் பெருமாள் அருள்புரி கிறார்.
* திருப்பாற்கடல் என்ற ஊரில் ஆவுடையார் மீது சிவலிங்கத்திற்கு பதிலாக பெருமாள் நின்று கொண்டிருக்கிறார்.
* திருக்கோவிலூரில் மூலவரான பெருமாள், இலுப்பை மரத்தால் ஆனவர்.
* காரமடையில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசனம் செய்யலாம்.
* கருங்குளத்தில் மூன்றடி உயரம் உள்ள சந்தனக் கட்டை வடிவில் பெருமாள் அருள்புரி கிறார்.
* திருப்பாற்கடல் என்ற ஊரில் ஆவுடையார் மீது சிவலிங்கத்திற்கு பதிலாக பெருமாள் நின்று கொண்டிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X