என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சசிகலா பற்றி வாட்ஸ்-அப்பில் விமர்சனம்: நடிகர் மனோபாலா மீது கமிஷனரிடம் புகார்
Byமாலை மலர்11 Jan 2017 7:48 AM GMT (Updated: 11 Jan 2017 7:48 AM GMT)
சசிகலா பற்றி வாட்ஸ்-அப்பில் விமர்சனம் செய்ததாக நடிகர் மனோபாலா மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
சென்னை நங்க நல்லூரைச் சேர்ந்தவர் எம்.ஆர்.சினிசரவணன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் நடிகராகவும் உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று அவர் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் விமர்சித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட நடிகருமான மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் விமர்சித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X