செய்திகள்
கோப்புப்படம்

30 ஆயிரத்தை தாண்டிய டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்

Published On 2021-05-27 15:05 GMT   |   Update On 2021-05-27 15:05 GMT
சென்னையில் இன்று 4719 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டில் 2330 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினசரி பாதிப்பு இன்னும் 33 ஆயிரத்திற்கு கீழ்வரவில்லை. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த அதேவேளையில், டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதனால் மருத்துவமனைகள் நெருக்கடியை சந்தித்து வந்தன. இந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி 30,063 ஆக உள்ளது. சென்னையில் 2779 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4719 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம் வருமாறு:-

மாவட்டம்பாதிப்புடிஸ்சார்ஜ்உயிரிழப்பு
சென்னை2779471979
செங்கல்பட்டு1392233052
அரியலூர்2761048
கோவை4734293032
கடலூர்61357010
தர்மபுரி3042974
திண்டுக்கல்37629111
ஈரோடு1699114611
கள்ளக்குறிச்சி4481950
காஞ்சிபுரம்75172020
கன்னியாகுமரி979130510
கரூர்4091903
கிருஷ்ணகிரி46910783
மதுரை139568910
நாகப்பட்டினம்7776424
நாமக்கல்8834169
நீலகிரி4343203
பெரம்பலூர்2741680
புதுக்கோட்டை3852280
ராமநாதபுரம்2562145
ராணிப்பேட்டை54458218
சேலம்98763730
சிவகங்கை1731714
தென்காசி46141914
தஞ்சாவூர்93665613
தேனி5645234
திருப்பத்தூர்5084592
திருவள்ளூர்1221198724
திருவண்ணாமலை7344655
திருவாரூர்4875645
தூத்துக்குடி6677093
திருநெல்வேலி4544902
திருப்பூர்207490934
திருச்சி1617139610
வேலூர்48761716
விழுப்புரம்7985265
விருதுநகர்101640111
பிறநோயாளிகள்000
மொத்தம்3336130063474
Tags:    

Similar News