செய்திகள்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,97,077 ஆக உள்ளது. 8,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 587 பேர்
அண்ணா நகர் - 663 பேர்
தேனாம்பேட்டை - 553 பேர்
தண்டையார்பேட்டை - 303 பேர்
ராயபுரம் - 468 பேர்
அடையாறு- 513 பேர்
திரு.வி.க. நகர்- 559 பேர்
வளசரவாக்கம்- 313 பேர்
அம்பத்தூர்- 436 பேர்
திருவொற்றியூர்- 118 பேர்
மாதவரம்- 199 பேர்
ஆலந்தூர்- 244 பேர்
பெருங்குடி- 299 பேர்
சோழிங்கநல்லூர்- 139 பேர்
மணலியில் 88 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,97,077 ஆக உள்ளது. 8,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 587 பேர்
அண்ணா நகர் - 663 பேர்
தேனாம்பேட்டை - 553 பேர்
தண்டையார்பேட்டை - 303 பேர்
ராயபுரம் - 468 பேர்
அடையாறு- 513 பேர்
திரு.வி.க. நகர்- 559 பேர்
வளசரவாக்கம்- 313 பேர்
அம்பத்தூர்- 436 பேர்
திருவொற்றியூர்- 118 பேர்
மாதவரம்- 199 பேர்
ஆலந்தூர்- 244 பேர்
பெருங்குடி- 299 பேர்
சோழிங்கநல்லூர்- 139 பேர்
மணலியில் 88 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.