செய்திகள்
சிறுவனை தாக்கிய காவலர் பணியிட மாற்றம்
கோவை அருகே சோதனையின்போது 13 வயதான சிறுவனை தாக்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை:
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் சோதனையின்போது 13 வயதான சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிங்காநல்லூர் காவல்நிலைய காவலர் துர்காராஜ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.