செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 41 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்

Published On 2020-07-02 22:13 GMT   |   Update On 2020-07-02 22:13 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 56 ஆயிரத்து 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-

அரியலூர் - 38
செங்கல்பட்டு - 2,696
சென்னை - 22,686
கோவை - 375
கடலூர் - 344
தர்மபுரி - 54
திண்டுக்கல் - 295
ஈரோடு - 107
கள்ளக்குறிச்சி - 636
காஞ்சிபுரம் - 1,238
கன்னியாகுமரி - 270
கரூர் - 30
கிருஷ்ணகிரி - 111 
மதுரை - 2,203
நாகை - 160
நாமக்கல் - 9
நீலகிரி - 76
பெரம்பலூர் - 8
புதுக்கோட்டை - 157
ராமநாதபுரம் - 790
ராணிப்பேட்டை - 426
சேலம் - 743
சிவகங்கை - 231
தென்காசி - 182
தஞ்சாவூர் - 189
தேனி - 606
திருப்பத்தூர் - 129
திருவள்ளூர் - 1,440
திருவண்ணாமலை - 1,108
திருவாரூர் - 272
தூத்துக்குடி - 297
திருநெல்வேலி - 257
திருப்பூர் - 77
திருச்சி - 299
வேலூர் - 1,137
விழுப்புரம் - 388
விருதுநகர் - 358
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 205
உள்நாடு - 242
ரெயில் நிலைய கண்காணிப்பு - 178

மொத்தம் - 41,047

Tags:    

Similar News