செய்திகள்
பிரதமர், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கிய சத்யபாமா பல்கலைக்கழகம்
பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சத்தை சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியது.
சென்னை:
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மத்திய அரசின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25,00,000 கொரோனா வைரஸ் நிதி வழங்கினார். இதேபோல் தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் ரூபாய் 25,00,000 நிதி வழங்கினார்.
வங்கி பரிவர்த்தனை மூலம் மத்திய, மாநில அரசுக்கு சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்கள் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மத்திய அரசின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25,00,000 கொரோனா வைரஸ் நிதி வழங்கினார். இதேபோல் தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் ரூபாய் 25,00,000 நிதி வழங்கினார்.
வங்கி பரிவர்த்தனை மூலம் மத்திய, மாநில அரசுக்கு சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்கள் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.