செய்திகள்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா, தீபக்குமார் இணை 419.1 புள்ளிகள் குவித்து 4 தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.
ரியோடி ஜெனீரோ:
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ரியோடிஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா, தீபக்குமார் இணை 419.1 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.
இந்த போட்டியில் இந்தியா வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ரியோடிஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டிலா, தீபக்குமார் இணை 419.1 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.
இந்த போட்டியில் இந்தியா வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.