செய்திகள்

20 ஓவர் போட்டியில் 3-வது முறையாக இந்தியா ‘ஒயிட்வாஷ்’

Published On 2019-02-28 07:23 GMT   |   Update On 2019-02-28 07:23 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒயிட்வாஷ் ஆனதன் மூலம் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3 முறை ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. #INDvAUS
பெங்களூர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் தோற்று இந்தியா ‘ஒயிட்வாஷ்’ ஆனது.

20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும், 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் 0-2 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி இருந்தது. #INDvAUS
Tags:    

Similar News