செய்திகள்

2-வது டி20 போட்டியில் இந்தியா பேட்டிங்: ரோகித் சர்மா, மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கம்

Published On 2019-02-27 13:28 GMT   |   Update On 2019-02-27 13:28 GMT
2-வது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. ரோகித் சர்மா, மார்கண்டே, உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு தவான், சித்தார்த் கவுல், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். #INDvAUS
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, மார்கண்டே, உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு தவான், விஜய் சங்கர், சித்தார்த் கவுல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News