செய்திகள்
தென்னிந்திய டேக்வாண்டோ போட்டி: திருப்பூர் மாவட்ட மாணவர்கள் சாதனை
தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மாணவர்கள் ஸ்ரீதர், டேனியல் கிறிஸ்டோபர், ஆப்ரகாம்லிங்கன் ஆகியோர் தங்கப்பதக்கமும், ரிகாலின்ரோஷன் வெள்ளிப் பதக்கமும், சதீஷ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களை கலெக்டர் எஸ்.ஜெயந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மாணவர்கள் ஸ்ரீதர், டேனியல் கிறிஸ்டோபர், ஆப்ரகாம்லிங்கன் ஆகியோர் தங்கப்பதக்கமும், ரிகாலின்ரோஷன் வெள்ளிப் பதக்கமும், சதீஷ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களை கலெக்டர் எஸ்.ஜெயந்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.