செய்திகள்
ராகுல்காந்தி

ஆன்லைனில் பதிவு செய்யாவிட்டாலும் தடுப்பூசி போட வேண்டும் - ராகுல்காந்தி வலியுறுத்தல்

Published On 2021-06-10 23:19 GMT   |   Update On 2021-06-10 23:19 GMT
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் பதிவு மட்டும் போதுமானது அல்ல என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் பதிவு மட்டும் போதுமானது அல்ல. இணையதள வசதி இல்லாதவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எனவே, ஆன்லைனில் பதிவு செய்யாமல், தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News