செய்திகள்
மணிப்பூரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
மணிப்பூரில் இன்று இரவு 4.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இன்று இரவு 10.12 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இன்று இரவு 10.12 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.