செய்திகள்
இன்று முதல் அரியானாவில் 7 நாள் முழு ஊரடங்கு அமல்
அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அம்மாநில அரசு 7 நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அம்மாநில அரசு 7 நாள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அமலுக்கு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார்.