செய்திகள்
வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு
அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி:
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முழு அடைப்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து, எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுதும் உள்ள வணிக மார்க்கெட்டுகள் இன்று மூடப்படுகின்றன.
சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முழு அடைப்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து, எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுதும் உள்ள வணிக மார்க்கெட்டுகள் இன்று மூடப்படுகின்றன.