செய்திகள்
நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் 2.3 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Published On 2021-02-09 00:48 GMT   |   Update On 2021-02-09 00:48 GMT
அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காமெங்:

அருணாசல பிரதேசத்தின் மேற்கு காமெங் நகரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  
அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்புடைய சேத விவரம் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
Tags:    

Similar News