செய்திகள்
வெங்கையா நாயுடு

மாநிலங்களவையை முடக்கக்கூடாது- வெங்கையா நாயுடு

Published On 2021-02-02 04:44 GMT   |   Update On 2021-02-02 07:03 GMT
மாநிலங்களவை நடவடிக்கையை முடக்காமல் தொடரை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.
புதுடெல்லி:

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று மாநிலங்களவை தொடங்கியது.

இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:

* மாநிலங்களவை நடவடிக்கையை முடக்காமல் தொடரை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.

* கடந்த கூட்டத்தொடரில் நடந்த சில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் போல இந்த முறை நடக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News