செய்திகள்
லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் குடியரசு தின விழா

லடாக் எல்லையில் குடியரசு தின விழாவை கொண்டாடிய ராணுவ வீரர்கள்

Published On 2021-01-26 03:27 GMT   |   Update On 2021-01-26 03:27 GMT
இந்தியா முழுவதும் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியா - திபெத் எல்லையில் ராணுவ வீரர்கள் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
இந்தியாவின் 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அளுநர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பாரம்பரியம், கலாச்சார கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தியா - திபெத் எல்லையில் இந்தோ- திபெத் எல்லை போலீஸ் (ITBP)  ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் குடியரசு தின விழாவை கொண்டாடினர். அவர்கள் மூவர்ண தேசிக்கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
Tags:    

Similar News