செய்திகள்
மகாராஷ்டிராவில் 4.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகே நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகே நேற்று இரவு 11.41 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.