செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று மதியம் 3.47 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 2.5 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.