செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் போலீசை கடத்தி பயங்கரவாதிகள் அட்டூழியம்

Published On 2018-07-05 18:54 GMT   |   Update On 2018-07-05 18:54 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் போலீசை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Copkidnap
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள வெஹில் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது. போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருகிறார். #c

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த ஜாவித் அகமதுவை பயங்கரவாதிகள் சிலர் கடத்திச் சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் கடத்தப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்படு உள்ளது. பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News