செய்திகள்

கோர்ட்டுகளில் தேசிய கீதம் இசைக்க அனுமதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

Published On 2016-12-02 07:28 GMT   |   Update On 2016-12-02 07:28 GMT
சினிமா தியேட்டர்களை தொடர்ந்து கோர்டுகளிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார்.

புதுடெல்லி:

சினிமா தியேட்டர்களை தொடர்ந்து கோர்டுகளிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதி இது முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என கூறி வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார்.

Similar News