போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு : விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா
முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார்
பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் எனது கனவு - மலாலா யூசுப்
இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக மாறுவது தான் எனது கனவு என நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் கூறினார்.
ஐதராபாத்தை சேர்ந்த மருந்து குழுமம் ரூ.400 கோடி கருப்பு பணம் குவிப்பு - வருமானவரித்துறை கண்டுபிடிப்பு
ஐதராபாத்தை சேர்ந்த மருந்து குழுமம் கணக்கில் காட்டாமல் ரூ.400 கோடி வருவாய் ஈட்டியதற்கான ஆதாரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அரசியல்வாதிகளுக்கு போட தடித்த ஊசியா? - நர்சுகளிடம் மோடி நகைச்சுவை
அரசியல்வாதிகள், தடித்த தோல் கொண்டவர்கள் அல்லவா? அதனால், அவர்களுக்காக விசேஷ ஊசியை பயன்படுத்த போகிறீர்களா என நர்சுகளிடம் மோடி நகைச்சுவையாக பேசினார்.
பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - நிதிஷ்குமார்
பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும், தனியார் மருத்துவமனையிலும் இதை செலுத்திக் கொள்ளலாம் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது - 5ஜி சேவைக்கான ஏலம் இப்போது இல்லை
சுமார் 4 லட்சம் கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் பணி தொடங்கியது. 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் பின்னர் நடைபெறும்.
அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு- மும்பை கோர்ட்டு உத்தரவு
அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நிகோபார் தீவுகளில் 4.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
நிகோபார் தீவுகளில் நேற்று இரவு 11.51 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாஸ்டேக் உதவியால் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான எரிபொருள் சேமிப்பு - நிதின் கட்கரி
பாஸ்டேக் உதவியால் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்
பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இன்று 4.27 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியா முழுவதும் இன்று 4,27,072 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமரே கொரோனா தடுப்பூசி போட்டபின், தயக்கம் ஏன்?: கர்நாடக மந்திரி
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி தடுப்பூசி போட்டபின் ஏன் தயக்கம்? என கர்நாடக அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிப்ரவரியில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் 1.13 லட்சம் கோடி ரூபாய்
பிப்ரவரி மாதத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாய் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவிற்குப்பின் உள்நாட்டு விமானத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 3.13 லட்சம் பேர் பயணம்
கொரோனா பொதுமுடக்கத்திற்குப்பின் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கிய பின்னர், முதன்முறையாக நேற்று, இதுவரை இல்லாத அளவிற்கு 3.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உணவு பதப்படுத்துதலில் புரட்சி ஏற்பட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு
மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைகளுக்கு அறிவித்த திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். அதில் அவர் பேசும்போது, உணவு பதப்படுத்துதலில் புரட்சி ஏற்பட வேண்டும் என்றார்.
திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி... பாரத் பயோடெக் நிறுவனம் உற்சாகம்
தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்
தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.