உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட காட்சி.

வி.ஜெயம் அறக்கட்டளை சார்பில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை

Published On 2022-08-18 04:34 GMT   |   Update On 2022-08-18 04:34 GMT
  • ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
  • பிளஸ்-2 மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டை அருகே உள்ள செல்வகணபதிநகர் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு வி.ஜெயம் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகையாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இதில் வி.ஜெயம் அறக்கட்டளை நிறுவனதலைவர் ஜெயம் என்.மகேந்திரகுமார், செயலாளர் லீலாஜெயந்தி, பொருளாளர் பத்மநாபன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பிரமணியம், செல்வராஜ்,குப்பாதோட்டம் ராமசாமி, பொன்னுச்சாமி, சி.பி.ஆறுமுகம், சுல்தான்பேட்டை நந்தகுமார்,சுல்தான்பேட்டை ஜோதி, கண்ணையன், ஆறுமுகம், சுந்தரமூர்த்தி, புத்தூர் மகேஷ், சுல்தான்பேட்டை மகேஷ், முக்கந்தர் மணி, புத்தூர்மணி, கணபதிபாளையம் கருப்புசாமி மற்றும் வி.ஜெயம் குரூப்பை சேர்ந்த பண்ணையார் லோகநாதன்,பத்மநாபன்,அஜீத்கோவிந்தன், வெற்றி அரவிந்த் ,வெற்றி பிரபாகர் , ஸ்ரீதர், என்.சரவணக்குமார்,சன்ஷைன் சண்முகம், செல்வராஜ்,ஆர்.கருப்புசாமி,எஸ்.கருப்புசாமி,மகேஷ்வரன், பி.சந்திரசேகர், சுந்தரமூர்த்தி, ஏ.சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News