உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிலக்கோட்டையில் நாளை மின்தடை

Published On 2022-06-28 05:51 GMT   |   Update On 2022-06-28 05:51 GMT
  • மாவட்டத்தில் மாதந்தோறும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
  • அதன்படி நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (29-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்து லாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கோ-புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, சுட்டிக்காலாடி பட்டி, அவயம்பட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி,

என்.ஊத்துப்பட்டி, சின்மைநாய க்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News