உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே பள்ளி மாணவி மாயம்

Published On 2022-08-12 04:34 GMT   |   Update On 2022-08-12 04:34 GMT
  • பிளஸ் -2 மாணவி திடீரென மாயமானார்.
  • போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த நடராஜன் மகள் சவுந்தர்யா(17).

பிளஸ் -2 படித்துவிட்டு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தைஉத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News