உள்ளூர் செய்திகள்
- பிளஸ் -2 மாணவி திடீரென மாயமானார்.
- போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த நடராஜன் மகள் சவுந்தர்யா(17).
பிளஸ் -2 படித்துவிட்டு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தைஉத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.