உள்ளூர் செய்திகள்
- பிக்பாக்கெட் அடிக்கும் ஆசாமி கைது செய்யப்பட்டார்
- பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்களிடம்
கரூர்:
கரூர் மாவட்டம், கடவூர் அருகே வடவம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 47) இவர், கரூர் பஸ் ஸ்டாண்டில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து, 500 ரூபாயை ஒருவர் திருட முயன்றார். இது குறித்து மணிவேல், கரூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்