உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்க

Published On 2022-09-22 09:00 GMT   |   Update On 2022-09-22 09:00 GMT
  • மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
  • பிளஸ் 2 படித்து வரும், 16 வயது மாணவி

கரூர்:

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை, வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் டிகிரிவ்ஸ் பிர்லா கிறிஸ்டோபர் (வயது 46). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும், 16 வயது மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, மாணவியின் தாய் கொடுத்த புகாரின் படி, டிகிரிவ்ஸ் பிர்லா கிறிஸ்டோபர் மீது, கரூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News