உள்ளூர் செய்திகள்
உரக்கடைகளில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு
- கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
- ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை சாகுபடித ற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதால்உரக்கடை களில்திடீர் ஆய்வுகளை வேளாண்மை அதிகாரிகள் நடத்தினர்.
வேளாண்மைஇணை இயக்குநர்அ றிவுரைக ளின்படி தஞ்சாவூர் மாவட்டம் முழு வதும் மொத்த விற்பணையா ளர்கள்
சில்லரை கடைகளில்திடீர் ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் கும்பகோணம் வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமையில் அதிகாரிகள் உரக்கடைகளில்தரக்கட்டு ப்பாடுகளைஆய்வு செய்த னர்.
ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் போது கூடுதலாக மற்ற பொருட்களை விற்பணை செய்வது கண்டறியப்பட்டாலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது
உர உரிமம் நிரந்திரமாக ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் தேவிகலாவதி, வேளாண்மை அலுவலர்கள் உள்பட பலர் இருந்தனர்.