உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ரத்ததான முகாம்

Published On 2022-04-07 06:44 GMT   |   Update On 2022-04-07 06:44 GMT
அரசு கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
திருச்சி:

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனை  இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு யூனிட் மாவட்ட மேற்பார்வையாளர் புஷ்பலதா, ஐ.சி.டி.சி கவுன்சிலர் கோபிநாத் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். முடிவில் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹேமலதா அனைவருக்கும் நன்றி கூறினர் .

Tags:    

Similar News