உள்ளூர் செய்திகள்
சேரன்மகாதேவி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக சேரன்மகாதேவி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்லிடைக்குறிச்சி கோட்டத் திற்குட்பட்ட மேலுக்கல்லூர் துணை மின்நிலையத்தில் வருகிற 17-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்லிடைக்குறிச்சி கோட்டத் திற்குட்பட்ட மேலுக்கல்லூர் துணை மின்நிலையத்தில் வருகிற 17-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.