உள்ளூர் செய்திகள்
பல்லாவரத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மீட்பு
பல்லாவரத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை மீட்ட போலீசார், இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
அப்போது அப்பகுதியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.