உள்ளூர் செய்திகள்
கிண்டி கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கிண்டி கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிண்டி கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் 2-வது தளம், 110 கி.வோ. கே.கே.நகர் துணை மின்நிலைய வளாகத்தில், கே.கே.நகர் சென்னை-78 அமைந்துள்ள செயற்பொறியாளர்/கிண்டி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிண்டி கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் 2-வது தளம், 110 கி.வோ. கே.கே.நகர் துணை மின்நிலைய வளாகத்தில், கே.கே.நகர் சென்னை-78 அமைந்துள்ள செயற்பொறியாளர்/கிண்டி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.