உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே 2 வீடுகளில் கொள்ளை
திருத்தணி அருகே 2 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த கமலா என்பவரது 4 பவுன் நகை ரூ.10 ஆயிரம் கொள்ளைபோனது. இது குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரம் அருகே உள்ள ஆர்க்காடு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தேவன். நேற்று இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல் 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
மற்றொரு சம்பவம்...
இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த கமலா என்பவரது 4 பவுன் நகை ரூ.10 ஆயிரம் கொள்ளைபோனது. இது குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.