உள்ளூர் செய்திகள்
மின்சார நிறுத்தம்

நெல்லை டவுன் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-12-20 12:20 GMT   |   Update On 2021-12-20 12:20 GMT
நெல்லை பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
நெல்லை:

நெல்லை பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அந்தந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் நெல்லை டவுன் மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகபட்டி, பொருட்காட்சி திடல், நெல்லை டவுன், எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழரத வீதி போஸ்ட் மார்க்கெட், ஏ.பி. மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்தி முடுக்கு தெரு, நயினார் குளம் தெரு, சத்தியமூர்த்தி தெரு, நயினார் குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகள் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News