செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு
வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் முட்டைகள் தேவை அதிகரித்துள்ளதும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதையொட்டியும் முட்டை விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் முட்டைகள் தேவை அதிகரித்துள்ளதும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதையொட்டியும் முட்டை விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில் கூடுதலாக 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 4 ரூபாய் 45 காசுகள் ஒரு முட்டையின் விலை என நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் முட்டைகள் தேவை அதிகரித்துள்ளதும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதையொட்டியும் முட்டை விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக இருந்த நிலையில் கூடுதலாக 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 4 ரூபாய் 45 காசுகள் ஒரு முட்டையின் விலை என நிர்ணயம் செய்யப்பட்டது.