செய்திகள்
மின்சார நிறுத்தம்

முதுகுளத்தூர் பகுதியில் 20-ந்தேதி மின்தடை

Published On 2021-09-18 12:14 GMT   |   Update On 2021-09-18 12:25 GMT
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே முதுகுளத்தூர், காக்கூர், விளங்குளத்தூர், தூவல், வெண்ணீர்வாய்க்கால், வெங்கலக்குறிச்சி, கீழப்பனையடியேந்தல், கீழமேலகன்னிச்சேரி, சிறுமணியேந்தல், ஆனைச்சேரி, கே.ஆர்.பட்டணம், கேளல், பொழிகால், மேலக்குளம், பண்ணைக்குளம், நீர்கோழியேந்தல், ஆத்திகுளம், எட்டிசேரி, காஞ்சிராங்குளம், சித்திரங்குடி, கிடாத்திருக்கை,

கொண்டுலாவி, சாக்குளம், கீரனூர், செல்வநாயகபுரம், காத்தாகுளம், மானாங்கரை, மு.சாலை, கடமங்குளம், தூரி, எஸ்.பி.கோட்டை, இறச்சிகுளம், நல்லூர், வாத்தியனேந்தல், அப்பனேந்தல், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 20-ந்தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.
Tags:    

Similar News