செய்திகள்
கடைகளுக்கு சீல்

ஆம்பூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல்

Published On 2021-05-18 10:03 GMT   |   Update On 2021-05-18 10:03 GMT
ஆம்பூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆம்பூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று ஆம்பூர் நகர பகுதிகளில் அரசு விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மளிகை கடைகள், சிமெண்டு கடை, சிக்கன் கடை உள்பட 4 கடைகளுக்கு ஆம்பூர் தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
Tags:    

Similar News