செய்திகள்
மதுபானம்

நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

Published On 2021-04-21 09:40 GMT   |   Update On 2021-04-21 09:40 GMT
நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தியை யொட்டி வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல் வருகிற வருகிற 1-ந்தேதி மே தினத்தையொட்டியும், அரசு மதுக்கடைகள் அதனுடன் செயல்படும் மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மது பான கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News