செய்திகள்
மின்தடை

முத்தூரில் நாளை மின்தடை

Published On 2021-04-19 15:37 GMT   |   Update On 2021-04-19 15:37 GMT
முத்தூரில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
முத்தூர்:

முத்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் முத்தூர் கடைவீதி, பஸ் நிலையம், ஈரோடு ரோடு, வெள்ளகோவில் ரோடு, காங்கேயம் ரோடு, கொடுமுடி ரோடு, நத்தக்காடையூர் ரோடு, சக்கரபாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், சின்னமுத்தூர், ஊடையம், தொட்டியபாளையம், மேட்டுக்கடை, கரட்டுப்பாளையம், மலையத்தாபாளையம், ஆலாம்பாளையம், முத்துமங்களம், வேலம்பாளையம், ரங்கப்பையன்காடு, முத்துகவுண்டன்வலசு, வள்ளியரச்சல், மேட்டாங்காட்டுவலசு, அமராவதிபாளையம், முருகம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று காங்கேயம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News