செய்திகள்
திருட்டு

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-03-19 08:52 GMT   |   Update On 2021-03-19 08:52 GMT
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அண்ணா நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 46). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பிறகு வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோவிந்தராஜ் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News