செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா

Published On 2020-12-05 09:49 GMT   |   Update On 2020-12-05 09:49 GMT
தர்மபுரி மாவட்டத்தில் 2 முதியவர்கள் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 2 முதியவர்கள் உள்பட 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 6,124 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 5,945 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 128 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News