செய்திகள்
பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

Published On 2020-11-29 07:10 GMT   |   Update On 2020-11-29 07:10 GMT
கார்த்திகை மகா தீப திருநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

கார்த்திகை மகா தீப திருநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த "திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை" தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Tags:    

Similar News