செய்திகள்
வருமான வரி தாக்கல்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

Published On 2020-09-30 11:43 GMT   |   Update On 2020-09-30 11:43 GMT
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் விருமான வரி தாக்கதலை உரிய நேரத்தில் சமர்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் செப்படம்பர் 30-ந்தேதி வரை (இன்று) காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றுடன்  அவகாசம் முடியும் நிலையில், கொரோனா காலம் கருதி நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘‘ கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு 2019-2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News